குறிஞ்சிசெல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் அவர்களின் புதல்வர் கவிஞர்

குறிஞ்சிசெல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு சென்னை புத்தக கண்காட்சியில் விருது


 04 .01 .2011  அன்று சென்னை புத்தக கண்காட்சியில் தென்னிந்தியா பதிப்பாளர் சங்கம் சார்பில் சிறந்த எழுத்தாளர் விருதளிப்பு விழா நடைபெற்றது. குறிஞ்சிசெல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் அவர்கட்கு சிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளருக்கான வள்ளியப்பா விருது வழங்கப்பட்டது .
 
நீதியரசர் லட்சுமணன் அவர்கள் மற்றும் மத்திய அமைச்சர் ஜகத் ரட்சகன் அவர்களால் விருது , கேடயம் மற்றும் பொற்கிழி வழங்கி சிறப்பு செய்தனர் .